என் பூவே - கவிதை போட்டி

 நீயே நானாகிறேன் நானும் மெல்ல 

உணர்கிறேன் முழுதும் உனதாகிறேன்....

பொழுதுகள் களவாடியே துயில் மறக்கிறேன்...

உன் மூச்சினை சுவாசிக்க ஏனோ சிறகடித்தேன், 

சிறு வண்டாகினேன் என் பூவே நீயே நானாகிறேன்.....

பொ.புகழேந்தி

Previous Post Next Post