இயற்கை அன்னையின் மடியில் - கவிதை போட்டி

 'இயற்கை'  கடவுளின் கொடை; 

 மனித தேடலுக்கு கிடைக்காத விடை;  

பூவுலக உயிர்களின் பிறப்பிடம் இயற்கை; 

 பிரபஞ்சமும்,எண்ணற்ற கோள்களும் இயற்கையின் 'கரு'; 

 இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலைகள் நாம்;

  நாம் வாங்கும் மூச்சு இயற்கையின் யாசகம்; 

 இயற்கையைப் பேண வேண்டும்; 

 அதை அழிப்பதற்கு நாண வேண்டும்.
Previous Post Next Post