முத்தமிழின் மூத்தவளே! முக்கடலை ஆழும் தரணி போற்றும் மகளே!
உன்னை போற்ற கவிகள் போதவில்லை. கோதையே வன்மைகளால்
சூழப்பட்ட - இம்மேதினியை கண்டு உன் உள்ளம் ஏன் வருடுகிறது?
தரணியை உருப்பெடுத்தவளே! - உன்னால் தவழும் இப்புவியை சீரெடு.
வன்மமே தலை நிமிர- இம்மேதினி இயங்கு வதால்பொரு ளுண்டோ?
தரணியின் ஆதாரமே- நீ கோதையே! வன்மத்தின் செயலால் இருளில்
விழுவதோ கோதை உன் வீரமோ? - காளியின் மகளே! தாயை வணங்குஉன்
கண்ணியம் போற்று - மறுபிறவி மீழ் வன்மர்களை சீரெடு - இம்மேதினியை சிறகடி!!
வன்மர்களை மரணப் படுக்கையில் தவிழ விடு -
அதுவே பெண்ணியம் காளியின் வீரக் கோதையே - நீவிர் தலைக்க!!!