இரவின் நிழலில் - கவிதை போட்டி

 இறைவியின் இரவலுக்கு, இரவானாலும் இயன்ற வரை இரக்கம் கொண்டு,

 இரக்கும் இரு கரங்கள்.. இயலாமல் போகாது ஒரு போதும்..

இரு கரங்களும் இரவின் நிழலில் இறைவனின் நிழலை காண்கின்றன..
Previous Post Next Post