அருள் ஜோதியே - கவிதை போட்டி

கல்விக்கு கண்கொடுத்தோனே
கடமைக்கு சொல்கொடுத்தோனே
பண்பிற்கு பயங்கொடுத்தோனே
பணிவிற்கு குணங்கொடுத்தோனே
அன்பிற்கு அருள்கொடுத்தோனே
அறிவிற்கு அறங்கொடுத்தோனே
வழிகாட்டியாய் துணை நின்று
வாழ்க்கைக்கேப்பொருள் கொடுத்தோனே
ஆசிரியர் என்ற அருள் ஜோதியே....

பிரசன்னா கணேசன்

Previous Post Next Post