அழகான மாலையில் - கவிதை போட்டி

அழகான மாலையில் ஆகாய மேடையில்

சூரியன் நடுவராய் மேக நாற்காலியில் புதைந்திருக்க,

நிலமகளின் குழந்தைகளான மரஞ்செடிகொடிகள்

பார்வையாளராய் வீற்றிருக்க, காற்றின் கைத்தட்டலுடன்

ஆரம்பமாகிறது பறவைகளின் நடனம்!!!

BS VINITHAVARSHNI
Previous Post Next Post