நீ வரும் பாதை - கவிதை போட்டி

 வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன் நீ வரும் பாதையிலே.

உன்னை காண ஏக்கத்தில் காத்திருக்கிறேன்.

நாழிகை போவது மனதுக்கு தெரியாதடி.

மணித்துளிகள் ஒவ்வொன்றிலும் மனதில்

உன்தன் நினைவுகள் நிழலாடுகிறதடி.

சு.மதுபாலன்
Previous Post Next Post