காதலி - கவிதை போட்டி

 காதலற்ற காகமாய் கிளைகலற்ற

மரமாய் நான் நின்றேன் !

பூப்போல் வானில் மிதக்கும் புறா

போல் நீ வந்தாய்!

கிளைகலற்ற மரத்தில் ஓய்வெடுக்க

வந்தாய் என நான் நினைத்தேன்

ஒருபொழுதும் நினைக்கவில்லை.

கிளைகலற்ற மரங்களுக்கு

கிளையாகவும், காதலற்ற.

காகத்திற்கு காக்கவும்.

இருப்பாயென்று!

short love poem in tamil

Coimbatore - ந சத்திய சந்தரம்

Poetry Competition

Vote for the Contest and Share your Friends & Family
Previous Post Next Post