வலிகளாள் வழிமாறிய நான் - கவிதை போட்டி

 நிஜமெல்லாம் கணவாகி...கனவெல்லாம் நிஜமானால்...    
                    
நிலையில்லாத எம்மனது நிம்மதியடையும்!!       
                            
வலிகளால் வழிமாறிய என் கால்கள்., 

நான் செல்ல நினைத்த வழிகளில் தடம் பதிக்கும்!! 
                                                 
உடைந்துபோன இறக்கைகளை உதிர்த்துவிட்டு 

புதிதாய் இறக்கைகளை உருவாக்கி உலகைச் சுற்றுவேன்!!   
                                          
காலத்தால் கல்லான என் மனதினை கலங்காமல் காப்பாற்றுவேன்!!! 
Previous Post Next Post