என் இதயத்தை திருடியபடி - கவிதை போட்டி

விழிகளால் பேசுகிறாய் வார்த்தைகள் மௌனமாய்!

  கண்களால் கூறுகிறேன். என் காதலை உன்னிடம்!  
 
உன் வார்த்தைகளை மருத்துவரிடம் கேட்டேன். 

என் இமைகளை மூடியபடி!  என்னை பார்க்காமல் 

    சென்று விட்டாய். என் இதயத்தை திருடியபடி!      ‌‌ 
Previous Post Next Post