மனதால் நான் நெகிழ்ந்தேன் - கவிதை போட்டி

கருவில் நீ வளர்ந்தாய்,
வலியில் வரமானாய்,

 தோளில் நீ இருந்தாய், 
துயரை தோற்கடித்தாய், 

கண்ணீர் நீ துடைக்க,
 வற்றமால் நான் வடித்தேன், 

மண்ணில் கால் பதிக்க, 
மனதால் நான் நெகிழ்ந்தேன்.
Previous Post Next Post