அவள் என்றுமே என்னவள் - கவிதை போட்டி

 என்னவள்!! எனக்கே உரித்தானவள்!!!

என்னை ஈன்றேடுத்தது தாயாக இருந்தாலும்!!!! 

என்னை வளர்ந்தவள் அவள் தான்!!! 

கண்டிப்பதிலும்; கட்டி அணைப்பதிலும்

 அவளுக்கு நிகர் அவள் தான்!!! 

அனைவரையும் மகிழ்விக்க அவளுக்கு தெரியும் 

என்றால் அவளை மகிழ்விக்க

 எனக்கு மட்டுமே தெரியும்!!! 

தன்னை பற்றி யோசிக்க மறந்தவள்... 

என்னை பற்றி யோசிக்க மறந்ததில்லை!!!

அவள்!! அவள்!!! அவள்-என்றுமே என்னவள்(அக்கா)
Previous Post Next Post