இதயம் துடிக்கும் நிமிடம் வரை - கவிதை போட்டி

 நாம் பிரிந்தாலும் நம் நினைவு 

என்றும் என்னை விட்டு பிரியாது

என் இதய துடிப்பு போல!  

என் இதயம் துடிக்கும் நிமிடம் வரை 

என்றும் என்னுள் இருக்கும் 

இதயத்தின் துடிப்பே நின்றாலும் 

நம் நினைவு மட்டுமே என்னுள் இருக்கும்!
Previous Post Next Post