நினைவு என்றும் சமுத்திரம் - கவிதை போட்டி

 🧚‍♀️உன் வழிகளில் விழுந்தவுடன் தான் உணர்ந்தேன்...

🌊நான் விழுந்தது ஆழ்கடலென்றும்

⛵அதில் நானோ காகிதக் கப்பலென்றும் ...

💞மறுகரை அடைய எண்ணினேன் அதன் 

ஆழம் கண்டறிய இயலவில்லை....

💔திரும்பி கரைக்கு செல்ல எண்ணினேன்  

நினைவலைகல் மூழ்கடிக்கிறது 🍂

அலையும் ஓயவில்லை! 🍃கரையும் சேரவில்லை! 

👀கண்கணை எனும் நங்கூரத்தை எய்துவிட்டாய் போலும் ⚓ 
Previous Post Next Post