உன்னை விட்டு நீங்காத வரை - கவிதை போட்டி

 இதயத்தின் காயங்களை ஆற்ற நினைக்காதே... 

சில நினைவுகள் உன்னை விட்டு நீங்காத வரை 

எந்த காயங்களும் ஆறப்போவதில்லை...

அந்த இதயமே துடிப்பதை நிறுத்தி விட்டாலும்...
         
Previous Post Next Post