என் காதலி கதாநாயகியானதால் - கவிதை போட்டி

 கூத்துப்பட்டறை சென்றதில்லை நடிக்க நானும் கற்கவில்லை

கதாநாயகனாக ஆசையில்லை வாய்ப்பு தேடி அலைந்ததில்லை

இயக்குநரும் சொல்லவில்லை சம்பளம் ஏதும் பேசவில்லை

இருந்தும் கூட கற்றுக்கொண்டது என் இதயம்

துடிப்பது போல் நடிக்க என் காதலி கதாநாயகியானதால்.

ர.கிஷோர் குமார்


Previous Post Next Post