HomePoetry Competition இருவரின் மனமும் - கவிதை போட்டி byCompetition ART India -March 17, 2024 பிரிந்தவர் மீண்டும் சந்தித்தால்,சொல்லத் துடித்த வார்த்தைகள் யாவும்,மழை போலக் கொட்டி தீர்த்து விடும்.பனி போல மனதும் இலகுவாகும்.அன்பின் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடும்.இருவரின் மனமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும்.பிரியதர்ஷினிPoetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter