முகம் பார்த்து வருவதல்ல காதல்
இருவர் மனம் பார்த்து வருதல்லவோ காதல்
ஆயிரம் மைலுக்கு அப்பால் சென்றாலும்
என் கண்கள் உன்னையே தேடிச் செல்லும் ...
உனக்காக நான் எனக்காக நீ!!
2 மணி நேரம் பேசிவிட்டு
48 மணிநேரம் நினைக்க வைக்க
உன்னால் மட்டுமே முடியும்...
மு. ஹரிணி