கவிபாடும் தென்றல் - கவிதை போட்டி

 கவிபாடும் தென்றல் ஒன்று... 

தினம் காதோரம் வந்து நின்று... 

அவள் பெயரைச் சொல்லிப் போக... 

அவள் நினைவை எண்ணி உள்ளம் வாட... 

வீசுகின்ற தென்றலை விட்டு விலக எண்ணியே...

வெற்றிடத்தை நாடினேன் ஆயினும்,

சுவாசக் காற்றும் சுற்றித் திரியுதே...

அவள் பெயரைச் சொல்லியே... !

ஜெகன்நாதன் .சு
Previous Post Next Post