HomePoetry Competition மருதம் - கவிதை போட்டி byCompetition ART India -June 16, 2024 மருத நிலத்தில் வாழும் மன்னவரே உழுதல் உனது பணியாகும் வெய்யோனேஉனக்கு துணையாகும் விசும்பு உனக்கு அளிக்க பெற்ற கொடையாகும் நீவிர் விளைவித்தல் இந்த பாரில் பயனாகும்.சீனிவாசன் மோகனசுந்தரம்Poetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter