மருதம் - கவிதை போட்டி

 மருத நிலத்தில் வாழும் மன்னவரே 

உழுதல் உனது பணியாகும் வெய்யோனே

உனக்கு துணையாகும் விசும்பு 

உனக்கு அளிக்க பெற்ற கொடையாகும்
 
நீவிர் விளைவித்தல் இந்த பாரில் பயனாகும்.

சீனிவாசன் மோகனசுந்தரம்
Previous Post Next Post