ஓர் உணர்வு - கவிதை போட்டி

 அம்மா என் உறவா,உயிரா?

இன்னும் நான் அறியவில்லை,

இவளை தாண்டும் ஒரு அன்பை!!

இன்னும் நான் நினைக்கவில்லை,

இவளை விடவும் வேறன்பை!!

என் வானம் இருண்டாலும்,

எனது கண்ணில் ஒளியாவாள்!!

எவர் விட்டுப்போனாலும்,

என்னை பெற்ற கடமை விட்டுக்கொடுக்காது பேசிடும்!!

காரணம் இன்றி தாங்கின உறவு,

காலங்கள் கடந்தாலும் என்றும் போதும்

இவள் சேய் என்ற ஓர் உணர்வு!!


M.G.Gopika

 

 
Previous Post Next Post