ஒளியே பகலில் சூரியனாய் இரவில் நிலாவாய்கடலில் முத்தாய் மழைக்கு முன் மின்னலாய்தோட்டத்தில் விண்மினிப்பூச் சாய்இருள்நீக்கி தொடரும் நிழல் போல்என் உலகை ஒளியாய் மாற்றினாய்அதில் வண்ணங்களை ஊற்றி....இப்படிக்கு உன் நினைவில் வாழும் நான்
ANIE SUJATHA J
ஒளியே பகலில் சூரியனாய் இரவில் நிலாவாய்கடலில் முத்தாய் மழைக்கு முன் மின்னலாய்தோட்டத்தில் விண்மினிப்பூச் சாய்இருள்நீக்கி தொடரும் நிழல் போல்என் உலகை ஒளியாய் மாற்றினாய்அதில் வண்ணங்களை ஊற்றி....இப்படிக்கு உன் நினைவில் வாழும் நான்